Tuesday, March 29, 2005

நீ வருவாய் என!

எனக்கு
ராமனையும் தெரியாது!
சீதையையும் தெரியாது!

உனக்காக காத்திருக்கிறேன்
நான் நானாகவே!

என்றாவது வா!
நீ நீயாகவே!

No comments: