Sunday, April 03, 2005

விடியலை நோக்கி!

(இளம் கைம்பெண்களுக்கு, இக்கவிதை சமர்ப்பணம் )

தும்பை உடுத்திய
வெண் புறாக்களே!

கட்டுப்பாட்டுச்சிறைகளின்
கரம் பிடித்தது போதும்!
நாண சுவா¢ன் பின்னால்
ஒளிந்திருந்தது போதும்!
மொட்டென்று நீ
மொவ்னித்திருந்தது போதும்!

சூ¡¢யனுக்கு பின்னால்
விடியல் இல்லை!
தங்க வளைய(ல்)ங்களால்
வேண்டாம் உனக்கு பூட்டு!
பட்டு சா¢கைகளால்
போர்த்திவைக்க நீ
பொக்கிச பெட்டியல்ல!
அலங்காரம் 'தன்' வெளிப்பாடு!
அகங்காரம் 'தான்' வெளிப்பாடு!
தன்னம்பிக்கையே வீரம்!
புன்னகையே அழகு!
எழுந்து நில்;துணிந்து செல்!
நீ நடக்கும்
முள்பாதையின் ரத்தம்
நாளை சந்ததியினருக்கு
பூக்களாய் மாறட்டும்!!

No comments: