Sunday, April 03, 2005

எதிர் வினை

என்னை மிதிப்பதால்
மண்ணை மிதிக்கிறேன்
மிதியடி!

முள்ளும் மலரும்
அனலில் இட்டால்..
மலரும் கூம்பும்
வாடை தொட்டால்..

No comments: